செய்திகள்
வேலூர் ஜெயில் பெண் கைதி ஆஸ்பத்திரியில் அனுமதி
வேலூர் ஜெயிலில் உள்ள பெண் கைதி உடல்நலக்குறைவு காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்:
தருமபுரியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 62). கடந்த 2007-ம் ஆண்டு ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இந்த பெண் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சின்னம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 62). கடந்த 2007-ம் ஆண்டு ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இந்த பெண் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சின்னம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.