செய்திகள்
கோவையில் கருகலைந்த மனவேதனையில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் மாலினி (வயது 19). இவர் பீளமேடு அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்துக்கொண்டே நர்சிங் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மாலினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மனைவி பிரேமா (24). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கர்ப்பிணியாக இருந்த பிரேமாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரு கலைந்தது. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் வயிறு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரேமா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பிரேமாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் மாலினி (வயது 19). இவர் பீளமேடு அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்துக்கொண்டே நர்சிங் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மாலினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மனைவி பிரேமா (24). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கர்ப்பிணியாக இருந்த பிரேமாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரு கலைந்தது. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் வயிறு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரேமா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பிரேமாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.