செய்திகள்

வல்லம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி காயம்

Published On 2018-08-29 09:50 GMT   |   Update On 2018-08-29 09:50 GMT
வல்லம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

வல்லம் அருகே அற்புதாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது40). இவர் நேற்று திருக்கானூர்பட்டிக்கு பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ இவர் மீது மோதியதில் பால்ராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தஞசை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த சுந்தர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News