செய்திகள்

எண்ணூரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்ம அடி

Published On 2018-08-17 14:18 IST   |   Update On 2018-08-17 14:18:00 IST
எண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
எண்ணூரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்ம அடி  
Tags:    

Similar News