செய்திகள்

வேதாரண்யம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்

Published On 2017-06-23 12:19 GMT   |   Update On 2017-06-23 12:19 GMT
வேதாரண்யம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவரது மகன் குணசேகரன். இவரது மகள் நித்யா. இவருக்கும் வேதாரண்யத்தில் உள்ள வனதுர்க்கையம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அன்சாரி- சரோஜா ஆகியோரின் மகன் முருகானந்தத்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் முதல் நித்யாவை காணவில்லை மாப்பிள்ளை வீட்டார் அணிவித்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.4000 ரொக்கம் காணவில்லை என்று நித்யாவின் தந்தை குணசேகரன் போலீசில் புகார் செய்துள்ளார்.

Tags:    

Similar News