செய்திகள்
மானாமதுரை அரசு மாணவிகள் விடுதியில் பாலியல் தொல்லை: காவலாளி கைது
மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த காவலாளி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
மானாமதுரை தாலுகா வேதியனேந்தலில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த விடுதியில் மானாமதுரை அருகே உள்ள கேப்பனூரைச் சேர்ந்த பொருட்செல்வம் (வயது57) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் விடுதியில் தங்கி இருந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுதி வார்டன் இந்திராவிடம் புகார் தெரிவித்தனர். அவர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து காவலாளி பொருட்செல்வத்தை கைது செய்தார்.
மானாமதுரை தாலுகா வேதியனேந்தலில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த விடுதியில் மானாமதுரை அருகே உள்ள கேப்பனூரைச் சேர்ந்த பொருட்செல்வம் (வயது57) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் விடுதியில் தங்கி இருந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுதி வார்டன் இந்திராவிடம் புகார் தெரிவித்தனர். அவர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து காவலாளி பொருட்செல்வத்தை கைது செய்தார்.