செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் வருவாய் துறை அலுவலர்களால் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் இடங்கள், மற்றும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:-
வாலாஜாபாத் - 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை.
காஞ்சீபுரம்- 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை.
ஸ்ரீபெரும்புதூர்- 1ம் தேதி முதல் 14-ந் தேதிவரை.
செங்கல்பட்டு - 1-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை.
ஆலந்தூர் - 1 மற்றும் 2-ந் தேதி.
மதுராந்தகம் - 1-ந் தேதிமுதல் 17-ந் தேதி.
சோழிங்கநல்லூர் - 1 மற்றும் 2-ந் தேதி.
பல்லாவரம் - 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை.
தாம்பரம் - 1 மற்றும் 2-ந் தேதி.
திருப்போரூர் - 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை.
திருக்கழுக்குன்றம் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.
உத்திரமேரூர் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.
செய்யூர் - 1-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை.
இதில் பொதுமக்கள் பட்டா மாற்றுதல், மற்றும் இதர குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் வருவாய் துறை அலுவலர்களால் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் இடங்கள், மற்றும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:-
வாலாஜாபாத் - 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை.
காஞ்சீபுரம்- 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை.
ஸ்ரீபெரும்புதூர்- 1ம் தேதி முதல் 14-ந் தேதிவரை.
செங்கல்பட்டு - 1-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை.
ஆலந்தூர் - 1 மற்றும் 2-ந் தேதி.
மதுராந்தகம் - 1-ந் தேதிமுதல் 17-ந் தேதி.
சோழிங்கநல்லூர் - 1 மற்றும் 2-ந் தேதி.
பல்லாவரம் - 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை.
தாம்பரம் - 1 மற்றும் 2-ந் தேதி.
திருப்போரூர் - 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை.
திருக்கழுக்குன்றம் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.
உத்திரமேரூர் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.
செய்யூர் - 1-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை.
இதில் பொதுமக்கள் பட்டா மாற்றுதல், மற்றும் இதர குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம்.