உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது

Published On 2022-08-24 07:18 GMT   |   Update On 2022-08-24 07:18 GMT
  • சிதம்பரத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

கடலூர்:

சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் உள்ள கூத்தன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் லஷ்மி நாராயண ரெட்டி (42) இவர் அதே பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கடையில் இரும்பு கம்பிகளை திருடிய 2 நபர்களை பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் உத்திரபிரதேசம் மாநிலம் ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News