உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2022-11-07 15:35 IST   |   Update On 2022-11-07 15:35:00 IST
  • சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
  • சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார்.

விழுப்புரம்: 

திருவெண்ணைநல்லூர் அருகே மலையம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விழுப்புரம் கே. கே. ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யனார் (62). இவர் திருவெண்ணைநல்லூர் அருகே தென்மங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் சாராயம் விற்பனை செய்தார். அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார். 

Tags:    

Similar News