செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
சோழிங்கநல்லூர் - 46.60%
பல்லாவரம் - 55.18%
தாம்பரம் - 49.25%
செங்கல்பட்டு -63.50%
திருப்போரூர் - 58.00%
செய்யூர் (தனி) - 60.00%
மதுராந்தகம் (தனி) - 70.48%
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
சோழிங்கநல்லூர் - 46.60%
பல்லாவரம் - 55.18%
தாம்பரம் - 49.25%
செங்கல்பட்டு -63.50%
திருப்போரூர் - 58.00%
செய்யூர் (தனி) - 60.00%
மதுராந்தகம் (தனி) - 70.48%