பெண்கள் உலகம்
சூடான சாதம், தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய காராமணி - 100 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.
புளியை கரைத்துகொள்ளவும்.
வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி. அதில் உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காராமணி நன்றாக வெந்ததும் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
முளைகட்டிய காராமணி - 100 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.
புளியை கரைத்துகொள்ளவும்.
வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி. அதில் உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காராமணி நன்றாக வெந்ததும் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
சூப்பரான முளைகட்டிய காராமணி குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.