பெண்கள் உலகம்
ராகி அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராகி அவல் வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராகி அவல் - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
முந்திரி பருப்பு - 5 (நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை:
ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
ராகி அவல் - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
முந்திரி பருப்பு - 5 (நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் - 3 (தூளாக்கவும்)
செய்முறை:
ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அவை மீது முந்திரி பருப்பை தூவி பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.