வழிபாடு
பெருமாள் அருள் கிடைக்க வழிபாடு செய்யும் முறை...
- கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம்.
- பெருமாள் அருளை பெற வழிமுறைகளில் சில....
கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் சில.
1. ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல்.
2. ஏகாதசி தினத்தில் உபவாசமிருந்து நாராயணனை வழிபடல்.
3. எப்பொழுதும் நாராயணனை மனதில் நிறுத்தி வழிபடல்.
4. பகவத் கீதையைப் படித்து பாராயணம் செய்தல்.
5. கோபி சந்தனத்தை நெற்றியில் தரித்துப் பகவத் சிந்தனையுடன் இருத்தல்.
6. முடிந்தவர்கள் தினமும் சாளக்ராம பூஜை செய்தல்.
7. துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல்.
8. கங்கா நதியில் நீராடி அந்த தீர்த்தத்தை அருந்தல்.
9. காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் மூன்று வேளையும் ஜபித்தல்.