வழிபாடு
வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா கடந்த 20-ந் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி-கல்யாணசுந்தரர் எழுந்தருளினர்.
பின்னர் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் தெப்பம் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.
இதில் பூண்டி கே. கலைவாணனன் எம்.எல்.ஏ., நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்திட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் தெப்பம் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.
இதில் பூண்டி கே. கலைவாணனன் எம்.எல்.ஏ., நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்திட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.