வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கால உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கால உற்சவம்

Published On 2022-01-19 03:53 GMT   |   Update On 2022-01-19 03:53 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கால உற்சவ விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி பல்லக்கில் ஏறி புஷ்கரிணியை அடைந்தார். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி முடிந்த பின் பிரணய கால உற்சவம் நடைபெறும். அதன்படி நடந்த விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி பல்லக்கில் ஏறி புஷ்கரிணியை அடைந்தார். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

நிகழ்ச்சியில் பெத்தஜீயர் சுவாமிகள், சின்னஜியர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News