ஆன்மிகம்
ஜெகநாதபெருமாள்

கும்பகோணம் அருகே ஜெகநாதபெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

Published On 2021-07-27 02:54 GMT   |   Update On 2021-07-27 02:54 GMT
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.

இதையொட்டி தினமும் கோவிலில் வேத பாராயணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, பஞ்ச சூக்த ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பெருமாள் ஏகாந்த சேவையாக உள்பிரகார புறப்பாடு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News