ஆன்மிகம்
சிக்கல் சிங்காரவேலவர்

வைகாசி மாத கார்த்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-06-09 07:59 GMT   |   Update On 2021-06-09 07:59 GMT
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வைகாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.. சிறப்பு வழிபாட்டில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News