ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து திருநாள் தொடங்கியது

Published On 2018-12-08 08:13 GMT   |   Update On 2018-12-08 08:13 GMT
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று பகல் பத்து திருநாள் தொடங்கியது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று பகல் பத்து திருநாள் தொடங்கியது.

இதையொட்டி இன்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News