ஆன்மிகம்
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி...
முதல் நாள் - கற்கண்டு பாயசம்
இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்
மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் - கதம்ப சாதம்
ஐந்தாம் நாள் - தயிர்சாதம்
ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்
எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,
ஏலக்காய் கலந்த பாயசம்
ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்
முதல் நாள் - கற்கண்டு பாயசம்
இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்
மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் - கதம்ப சாதம்
ஐந்தாம் நாள் - தயிர்சாதம்
ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்
எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,
ஏலக்காய் கலந்த பாயசம்
ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்