ஆன்மிகம்

நவராத்திரி பிரசாதங்கள்

Published On 2018-09-10 06:25 GMT   |   Update On 2018-09-10 06:25 GMT
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி...

முதல் நாள் - கற்கண்டு பாயசம்

இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்

மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

நான்காம் நாள் - கதம்ப சாதம்

ஐந்தாம் நாள் - தயிர்சாதம்

ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்

எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,

ஏலக்காய் கலந்த பாயசம்

ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்
Tags:    

Similar News