ஆன்மிகம்

ஸ்ரீ வராஹி மூல மந்திரம்

Published On 2019-05-09 08:09 GMT   |   Update On 2019-05-09 08:09 GMT
வராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.
“ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம்
ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன
வசங்கரி தனம் வர்ஷய
வர்ஷய ஸ்வாஹ:”

பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

Tags:    

Similar News