ஆன்மிகம்
திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே!
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் இரண்டாம் பாதியையும்,
நம: காமவிஹாராய காமரூபதராயச!!
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் முன் பாதியையும் சேர்த்து படித்து வந்தால் விவாஹ பலன் விரைவில் கிட்டும்.
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் இரண்டாம் பாதியையும்,
நம: காமவிஹாராய காமரூபதராயச!!
என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் முன் பாதியையும் சேர்த்து படித்து வந்தால் விவாஹ பலன் விரைவில் கிட்டும்.