ஆன்மிகம்

குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர் காயத்ரி மந்திரம்

Published On 2018-07-02 03:02 GMT   |   Update On 2018-07-02 03:02 GMT
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவரி காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்.

‘ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோஹ்: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்’

என்ற இந்த காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.
Tags:    

Similar News