ஆன்மிகம்
கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்
ஹயக்ரீவர் ஸ்லோகத்தை, படிக்கும் பிள்ளைகள் நாள்தோறும் சொல்லி வந்தால் அவர்கள் வாக்குவன்மையில் சிறந்து விளங்குவர்.
ஹயக்ரீவர் ஸ்லோகத்தை, படிக்கும் பிள்ளைகள் நாள்தோறும் சொல்லி வந்தால் அவர்கள் வாக்குவன்மையில் சிறந்து விளங்குவர். கல்வி கேள்விகளில் ஞானம் பெற்று உலகை ஆளும் திறம் பெறுவர்.
ஹயக்ரீவர் ஸ்லோகம்:
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே”
பொருள்: ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.
ஹயக்ரீவர் மூல மந்திரம் :
உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ
வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர்
ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹிதந்நோ
ஹஸெள ப்ரசோதயாத்!
ஹயக்ரீவர் ஸ்லோகம்:
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே”
பொருள்: ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.
ஹயக்ரீவர் மூல மந்திரம் :
உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ
வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர்
ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹிதந்நோ
ஹஸெள ப்ரசோதயாத்!