ஆன்மிகம்

ரதசப்தமியன்று சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

Published On 2018-01-24 06:21 GMT   |   Update On 2018-01-24 06:21 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது ரதசப்தமியான இன்று 108 தடவை சொல்வது நன்மை அளிக்கும்.
‘ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹீ
தன்னோ, சூரிய பிரசோதயாத்’

என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்வது நன்மை அளிக்கும்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் இதனால் அகன்று விடும்.
Tags:    

Similar News