ஆன்மிகம்

தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும் சரபேஸ்வரர் ஸ்லோகம்

Published On 2017-12-26 06:14 GMT   |   Update On 2017-12-26 06:14 GMT
தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ராகு காலத்தில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய         
ஸ்ரீ சரபாஷ்டகம்  

- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
Tags:    

Similar News