ஆன்மிகம்

கோரிக்கைகளை நிறைவேற்றும் சுவாமி ஐயப்பன் மந்திரம்

Published On 2017-11-30 08:06 GMT   |   Update On 2017-11-30 08:06 GMT
உங்களது அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
ஸ்ரீ பூதநாத ஸதானந்த
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

ஐயப்பனை உடல் மன சுத்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் 18 உரு செபித்து, உங்களது கோரிக்கைகளை அவர்முன் சமர்ப்பிக்க, விரைவான பலனையும், பரிபூர்ண அருளையும் கொடுப்பார்.

மந்திரம் சித்தியாக பௌர்ணமியன்று 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும். சுவாமி ஐயப்பன் யந்திரம் வைத்து வழிபடின் மேலும் சிறப்பாக இருக்கும்.
Tags:    

Similar News