ஆன்மிகம்

வெற்றி தரும் ஜோதிர்லிங்க அர்ச்சனை

Published On 2017-03-08 08:05 GMT   |   Update On 2017-03-08 08:05 GMT
எந்த செயல்பாடுகளாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி ஜோதிர்லிங்க அர்ச்சனை செய்து வந்தால் அதில் வெற்றியும் அதிக பலன்களும் கிடைக்கும்.
எந்த விஷயமாக இருந்தாலும், எந்த செயல்பாடுகளாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால் தான், அதில் வெற்றியும் அதிக பலன்களும் கிடைக்கும். அதிலும், கடவுளை வணங்குவதில் ஒருமுகப்படுத்துதல் என்பது மிக முக்கியமானதாகும்.

மனதை ஒருமுகப்படுத்தும் ஜோதிர்லிங்க அர்ச்சனையை தற்பொழுது பார்ப்போம்.

சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.



ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.

Similar News