ஆன்மிகம்

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

Published On 2017-03-03 05:57 GMT   |   Update On 2017-03-03 06:21 GMT
தோஷம், பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பைவரருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.
விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

Similar News