ஆன்மிகம்

மன தைரியம் தரும் ஸ்ரீ அனுமன் ஸ்லோகம்

Published On 2017-03-01 15:52 IST   |   Update On 2017-03-01 15:52:00 IST
மன தைரியம் பெறுவதற்கு காஞ்சி மகாப்பெரியவர் நமக்கு அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அனுமனை வழிபாடு செய்த பின் உச்சரிக்க வேண்டும்.
மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்க வேண்டிய ஸ்லோகம்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்



- ஸ்ரீஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை முடியும்போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என அருளியுள்ளார் காஞ்சிப்பெரியவர்.

Similar News