ஆன்மிகம்

மனதை ஒருமுகப்படுத்தும் ஜோதிர்லிங்க அர்ச்சனை

Published On 2017-01-31 05:45 GMT   |   Update On 2017-01-31 05:45 GMT
மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜ யோக தியானம் எனப்படுகிறது. ஜோதிர்லிங்கங்களுக்கு அர்ச்சனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.

Similar News