ஆன்மிகம்

ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்க்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2016-12-15 04:53 GMT   |   Update On 2016-12-15 04:53 GMT
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்த்து விரதத்தை முடித்துக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்

Similar News