ஆன்மிகம்

ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2016-11-17 05:24 GMT   |   Update On 2016-11-17 05:24 GMT
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரினே -
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்
சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்
சபர்யாசல முத்தராயை நமஸ்துப்யம் நமோ நவ;

Similar News