ஆன்மிகம்
வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஷீரடி சாய்பாபாவின் ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம:
பொதுப் பொருள்: மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம்.
பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் இருப்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே, சாய் நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
(இத்துதியை வியாழக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்பட்டு, மன அமைதியும் கிட்டும்.)