ஆன்மிகம்

ராமாயணம் படித்த பலன் கிடைக்கும் ஸ்லோகம்

Published On 2016-09-01 10:30 IST   |   Update On 2016-09-01 10:30:00 IST
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைப்பது உறுதி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைப்பது உறுதி.


ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’  
அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்
 
- இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.

 ‘ராம ராம ஹரே ராம்’
 
என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.

Similar News