ஆன்மிகம்

ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி தியான காயத்ரி

Published On 2016-08-20 07:37 IST   |   Update On 2016-08-20 07:37:00 IST
இந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி தியான காயத்ரியை 108 முறை சொன்னால் நல்லது. முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
தியான காயத்ரி :

ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

துதி :
 
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

பொருள் : ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிட்டால் 18 முறையாவது சொல்ல வேண்டும், முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.

Similar News