ஆன்மிகம்

குறைகளை நீக்கும் குரு காயத்ரி மந்திரம்

Published On 2016-08-10 08:43 IST   |   Update On 2016-08-10 08:43:00 IST
இந்த குரு காயத்ரி மந்திரத்தை நாள் தோறும் மூன்று முறை படித்து குருவை வழிபட்டு வந்தால், குதூகலமான வாழ்க்கை அமையும்.
‘ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்தோ குரு ப்ரசோதயாத்’

இந்த குரு காயத்ரி மந்திரத்தை நாள் தோறும் மூன்று முறை படித்து குருவை வழிபட்டு வந்தால், குருவருளால் குறைகள் அகன்று குதூகலமான வாழ்க்கை அமையும்.

Similar News