ஆன்மிகம்

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

Published On 2016-08-01 12:57 IST   |   Update On 2016-08-01 12:57:00 IST
கடன் தொல்லையிலிருந்து விடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். விரைவில் நல்லபலன் கிடக்கும்.
மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11 முறை பாராயணம் செய்யவும்.


Similar News