ஆன்மிகம்
கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்
கடன் தொல்லையிலிருந்து விடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். விரைவில் நல்லபலன் கிடக்கும்.
மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.
இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11 முறை பாராயணம் செய்யவும்.
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.
இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11 முறை பாராயணம் செய்யவும்.