ஆன்மிகம்
குருப்பெயர்ச்சி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
குருபகவானுக்கு உரிய இந்த ஸ்லோகத்தை குருபெயர்ச்சி அன்று சொல்லி வந்தால் வாழ்வில் வளர்ச்சி பெறலாம்.
தேனாம்ச ரிஷினாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!
குருபகவானைப் போற்றிப்பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது, தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். 16 திரி வைத்து விளக்கு ஏற்றுவது உகந்தது.
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!
குருபகவானைப் போற்றிப்பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது, தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். 16 திரி வைத்து விளக்கு ஏற்றுவது உகந்தது.