ஆன்மிகம்
தந்தை-மகன் பிரச்சினை தீர்க்கும் தலம்
பதவிகள் கிடைக்க, உதவிகள் கிடைக்க எதிரிகளை வெல்ல, கடன் சுமை குறைய, தம்பதியர் ஒற்றுமை காண என்று தமிழகம் முழுவதிலும் அதற்குரிய வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு விதமான ஆலயங்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. உடல்நலம் சீராக வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு பலன் தரும். வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட திருப்புன்கூர் நந்தனாருக்கு நந்தி விலகிய இடம். சினம் தணிவதற்கு திருத்தணிகை.
தந்தை மகன் பிரச்சினை பல இல்லங்களில் ஏற்படும். அவற்றிற்கு புதிய தீர்வு காண முடியாமல் தத்தளிப்பவர்கள் யோக பலம் பெற்ற நாளில் சுவாமிமலை சென்று வழிபட்டு வருவது நல்லது.
இதேபோல பதவிகள் கிடைக்க, உதவிகள் கிடைக்க எதிரிகளை வெல்ல, கடன் சுமை குறைய, தம்பதியர் ஒற்றுமை காண என்று தமிழகம் முழுவதிலும் அதற்குரிய வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன. நமது சுய ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
தந்தை மகன் பிரச்சினை பல இல்லங்களில் ஏற்படும். அவற்றிற்கு புதிய தீர்வு காண முடியாமல் தத்தளிப்பவர்கள் யோக பலம் பெற்ற நாளில் சுவாமிமலை சென்று வழிபட்டு வருவது நல்லது.
இதேபோல பதவிகள் கிடைக்க, உதவிகள் கிடைக்க எதிரிகளை வெல்ல, கடன் சுமை குறைய, தம்பதியர் ஒற்றுமை காண என்று தமிழகம் முழுவதிலும் அதற்குரிய வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன. நமது சுய ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.