ஆன்மிகம்

தூய யோவான் ஆலய அர்ப்பண விழா நாளை நடக்கிறது

Published On 2017-10-21 09:23 IST   |   Update On 2017-10-21 09:23:00 IST
குமரி பேராயம் குலசேகரம் சேகரம் தூய யோவன் ஆயர்மண்டல சபை சி.எஸ்.ஐ. தோட்டம் ஆலய அர்ப்பண விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
குமரி பேராயம் குலசேகரம் சேகரம் தூய யோவன் ஆயர்மண்டல சபை சி.எஸ்.ஐ. தோட்டம் ஆலய அர்ப்பண விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

சபை போதகர் ஜான் ரெத்தினமணி மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பேராயர் தேவகடாட்சம் கலந்துகொண்டு ஆலயத்தை அர்ப்பணம் செய்துவைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சபைக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Similar News