சினிமா
சமூக விரோதிகளாக மாறும் இளைஞர்கள் வாழ்க்கையை சொல்லும் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘பிச்சுவா கத்தி’.
இதில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை-என். ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு- கே.ஜி. வெங்கடேஷ், எடிட்டிங்- எஸ்.பி. ராஜசேதுபதி, பாடல்கள்- யுகபாரதி, ஸ்டண்ட்- ஹரிதினேஷ், ‘சுப்ரிம்’சுந்தர், தயாரிப்பு- சி.மாதையன், இயக் கம்- ஐயப்பன்,
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...
கிராமத்தில் மகிழ்ச்சி யாக சுற்றித்திரியும் 3 இளை ஞர்கள் விளையாட்டாக ஒரு தவறு செய்கின்றனர். அதற்கான தண்ட னையை அனுபவிக்க காவல் நிலை யம் செல்கின்றனர். காவல் நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார். இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார். இதனால் தங்களை காப்பாற்றிக் கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.
ருசி கண்ட பூனைப்போல தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப்போகின்றனர்.
இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா? இவர்களின் வாழ்வை திசை திருப்பிய அந்த அதிகாரி என்னவானார்? என்பதையும், ஒரு சிறு தவறு அவர்களை எப்படி திசை மாற்றியது என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறோம்” என்றார். படப்பிடிப்பு கும்ப கோணம் பகுதியிலும் சென்னையிலும் நடந்தது.
இதில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை-என். ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு- கே.ஜி. வெங்கடேஷ், எடிட்டிங்- எஸ்.பி. ராஜசேதுபதி, பாடல்கள்- யுகபாரதி, ஸ்டண்ட்- ஹரிதினேஷ், ‘சுப்ரிம்’சுந்தர், தயாரிப்பு- சி.மாதையன், இயக் கம்- ஐயப்பன்,
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...
கிராமத்தில் மகிழ்ச்சி யாக சுற்றித்திரியும் 3 இளை ஞர்கள் விளையாட்டாக ஒரு தவறு செய்கின்றனர். அதற்கான தண்ட னையை அனுபவிக்க காவல் நிலை யம் செல்கின்றனர். காவல் நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார். இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார். இதனால் தங்களை காப்பாற்றிக் கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.
ருசி கண்ட பூனைப்போல தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப்போகின்றனர்.
இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா? இவர்களின் வாழ்வை திசை திருப்பிய அந்த அதிகாரி என்னவானார்? என்பதையும், ஒரு சிறு தவறு அவர்களை எப்படி திசை மாற்றியது என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறோம்” என்றார். படப்பிடிப்பு கும்ப கோணம் பகுதியிலும் சென்னையிலும் நடந்தது.