சினிமா
கிசுகிசு

இயக்குனரை நம்பி ஏமாந்த நடிகை

Published On 2021-02-09 18:05 GMT   |   Update On 2021-02-09 18:05 GMT
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை, இயக்குனரை நம்பி எமாந்து விட்டாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள இல்லையாம். மேலும் அந்த படத்தின் இயக்குனர் வேறொரு படம் இயக்குவார் அதில் நடிக்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்தாராம்.

ஆனால், இயக்குனர் இதுவரைக்கும் எந்த படத்தையும் இயக்கவில்லையாம். அவரை நம்பி சில வருடங்களையும் பல படங்களையும் இழந்துவிட்டதாக நடிகை புலம்பி வருகிறாராம். இனிமேலாவது நடிகைக்கு நீர் வீழ்ச்சி போல் வாய்ப்பு கிடைக்குமா என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
Tags:    

Similar News