சினிமா
கிசுகிசு

50 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்

Published On 2021-01-30 19:11 IST   |   Update On 2021-01-30 19:11:00 IST
பிரபல நடிகர் ஒருவர் தான் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 50 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறாராம்.
இந்தி நடிகர், நடிகைகள் அதிக சம்பளம் வாங்குகிறார்களாம். ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் பல மடங்கு தொகை கேட்கின்றனர். இது தவிர படங்களின் லாபத்தில் பங்கு, விளம்பர படங்கள் என்றும் நிறைய சம்பாதிக்கிறார்களாம். இந்த நிலையில் இந்தி நடிகர் ஒருவர் சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்தி உள்ளாராம். 

இவர் பிரபல இந்தி நடிகையின் கணவர். இதுவரை நடித்து வந்த படங்களுக்கு ரூ.30 கோடி, 35 கோடி என்று சம்பளம் வாங்கிய அவர் தற்போது புதிய இந்தி படத்தில் நடிக்க ரூ.50 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். 

Similar News