சினிமா
வாய்ப்பு இல்லாததால் நடிகை எடுத்த அதிரடி முடிவு
ஒரு சில படங்களில் நடித்த நடிகைக்கு தமிழ் மொழியில் வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடி போட்டு நடித்த கருப்பு நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்த்தாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு பார்த்தாராம். அதுவும் பலனளிக்கவில்லையாம்.
இதனால் நடிகை அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். அதாவது தெலுங்கு பக்கம் சென்று இருக்கிறாராம். அங்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் ஐதராபாத்தில் செட்டிலாக முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.