சினிமா
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை தற்போது பயத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்போது மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறாராம். இவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம்.
அதன்பின் தேனிலவுக்காக தீவுக்கு சென்றாராம். அங்கு ஜாலியாக தேனிலவை கொண்டாடிவிட்டு தற்போது வீடு திரும்பி இருக்கிறாராம். இந்நிலையில் சமீபத்தில் தீவுக்கு சென்று வந்த நடிகை ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட தாம். இதனால் தனக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறாராம் வெளியில் செல்ல தயங்குகிறாராம்.