சினிமா
நடிகையின் அறிவிப்பால் கலக்கத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்
பிரபல நடிகையின் திடீர் அறிவிப்பால் பல தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது தமிழில் வெற்றி பெற்ற படத்தின் 2 ஆம் பாகத்தில் மட்டும் நடித்து வருகிறாராம். சில படங்களில் நடிக்க கதை கேட்டு வைத்திருந்தாராம். கொரோனா பாதிப்பால் எந்த படப்பிடிப்பு நடக்காததால் நடிகை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டாராம்.
சமீபத்தில் திருமணம் செய்ய இருக்கும் நபரை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாராம். இவரை வைத்து படம் எடுக்கலாம் இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.