சினிமா
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை மனம் தளராமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.
தமிழில் ஓரிரு படங்களில் நடித்த நடிகை வேற படத்தில் நடிக்க ஆர்வமானாராம். ஆனால் படம் கைகூடும் நிலையில், அந்த பட வாய்ப்பை வேறொரு நடிகை தட்டி பறித்து விட்டாராம். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நடிகை போட்டோஷூட் எடுத்து வலை தளத்தில் பரவ விட்டாராம்.
எதிர்பார்த்த மாதிரி எதுவும் வரவில்லையாம். ஆனாலும் இன்னும் மனம் தளராத நடிகை பல இயக்குனர்கள், நடிகர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். சம்பளம் குறைவு என்றாலும் பரவாயில்லை வாய்ப்பு கிடைத்தால் போதும் என்கிறாராம் அந்த உலக அழகி பெயரை கொண்ட மலையாள நடிகை.