ஆன்மிக களஞ்சியம்

தமிழே முருகன் முருகனே தமிழ்

Published On 2024-04-16 11:40 GMT   |   Update On 2024-04-16 11:40 GMT
  • பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.
  • முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

முருகப் பெருமான் தமிழ்க் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.

பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.

முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

முருகன் "ஓம்" எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.

பிரணவம் என்றால், "சிறந்த புதிய ஆற்றலைத் தருவது" என்று பொருள்.

முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

Tags:    

Similar News