ஆன்மிக களஞ்சியம்

சிங்கிரிகுடி தல முக்கியத்துவம்

Published On 2023-12-13 12:08 GMT   |   Update On 2023-12-13 12:08 GMT
  • இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.
  • இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தி இந்தியாவிலேயே உள்ள ஒரு ஒருவர் தான் என்பது தனிச்சிறப்பு

தவிர இந்த பழமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பது விசேஷமான அம்சம்.

இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

முக்கியமாக நவக்கிரக தோஷங்கள் போகும்.

சுவாதி நட்சத்திரத்திலும், பிரதோஷத்திலும் மற்றும் செவ்வாய்க் கிழமையில் இந்த மூர்த்தியை (ஸ்ரீ லட்சுமி நரசிம்மனை) தரிசித்தால் மிகவும் நல்லது.

எல்லா குறைகளும் தீரும்.

சிங்கிரிகோவில், பூவரங்குப்பம், பரிக்கல் ஆகிய ஊர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால் இந்த மூன்று நரசிம்மனை

ஒரே நாளில் தரிசித்தால் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும்.

Tags:    

Similar News