ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரியில் என்ன கலரில் புடவை அணியலாம்?

Published On 2023-10-19 11:05 GMT   |   Update On 2023-10-19 11:05 GMT
  • நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
  • அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.

அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,

அடுத்த 3 நாட்கள் மஞ்சள்

நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:

முதல் நாள் பச்சை,

இரண்டாம் நாள் மஞ்சள்,

மூன்றாம் நாள் நீலம்,

நான்காம் நாள் கருநீலம்,

ஐந்தாம் நாள் சிவப்பு,

ஆறாம் நாள் கிளிப்பச்சை,

ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,

எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,

ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.

Tags:    

Similar News